Latest Posts

ரிஷபத்தில் உண்டாகப்போகும் திரிகிரஹி யோகம்: ஜாக்பட் அடிக்கப்போகும் ராசிகள் யார் யார்?

ரிஷப ராசியில் மூன்று கிரகங்களின் ஆதிக்கம் காணப்படுவதால் அது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு அதிஸ்டத்தை கொடுக்கிறது. மே 1 அன்று வியாழன் ரிஷப ராசிக்கு நகர்ந்தார். தொடர்ந்து மே 14-ல் சூரியன் அதே ராசிக்குள் நுழைந்தார். தற்போது வரும் மே 19ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்திற்குள் நுழைகிறார்….
Read more

உதயமாகும் குரு: குபேர யோகத்துடன் கிடைக்கும் வெற்றி! எந்தெந்த ராசின்னு தெரியுமா?

ஜுன் மாதத்தில் குரு பகவான் ரிஷப ராசியில் உதயமாகும் நிலையில், அதிர்ஷ்டத்தை பெற்று பணவரவை பெறும் ராசியைக் குறித்து தெரிந்து கொள்வோம். ஜோதிடத்தின் படி கிரகங்களின் அஸ்தமனம், உதயம் இவை இரண்டும் மனிதர்களின் வாழ்க்கையில் சில பலன்களை அளிக்கின்றது. அந்த வகையில் தேவர்களின் குருவான குரு வரும் ஜுன் மாத ஆரம்பத்தில் ரிஷப ராசியில் உதயமாகின்றார்….
Read more

கருப்பு கயிற்றால் அதிர்ஷ்டசாலியாகும் ராசிக்காரர்கள்- ஜோதிட விளக்கம்

பொதுவாக தற்போது இருக்கும் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் கால் அல்லது கைகளில் கருப்பு நிற கயிறு கட்டுவதை வழக்கமாக்கி வருகின்றனர். சிலர் ஜோதிடர்களின் கூற்றின் படியும் இன்னும் சிலர் அழகிற்காகவும் இதனை அணிந்து வருகின்றனர். ஆனால் இந்த கருப்பு கயிற்றை குறிப்பிட்ட ராசிக்காரர்கள் அணிவதால் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என…
Read more

சனியின் வக்ர பெயர்ச்சியால் சொத்து மற்றும் பொருளாதாரத்தை கொத்தாக அள்ளப்போகும் ராசிகள் யார்?

தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம்பெயர்ந்து செல்கிறார். ஒரு ராசியில் நீண்ட நாள் வசிக்ககூடிய கிரகமாக காணப்படுவது சனி கிரகமாகும். இவர் கும்ப ராசியில் இருந்து வருவதால் சில ராசிகளுக்கு இதனால் தொழில், வியாபாரத்தில் அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்பு, வேலையில் பதவி உயர்வு கிடைக்க உள்ள…
Read more

யப்பா டேய்!! இப்படியுமாடா போட்டோ ஷூட் நடந்துவீங்க… மணப்பொண்ணு இப்படியும் பண்ணுவாங்களா? வலுக்கும் கண்டனம்..!

போட்டோஷூட் என்கிற பெயரில் நடந்த நிகழ்வு ஓன்று வீடியோவாக இணையத்தில் வெளியாகி இனையவசிகளின் கண்டங்களுக்கிடையே வைரலாக பரவி வருகிறது . தற்போது தினமும் இணையத்தில் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் பலரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வீடியோவாக பதிவு செய்து அதனை உலகறிய செய்து வருகின்றனர் இதன் மூலம் அவர்கள்…
Read more

Goat படத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் மறைந்த கேப்டன் விஜயகாந்த்.. காட்சியை பார்த்து அசந்துபோன பிரேமலதா..!

பிரம்மாண்ட பட்ஜெட்டில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் Goat. இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கி வரும் இப்படத்தில் டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி AI தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்தை Goat திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளனர். விஜயகாந்தின் மறைவுக்கு பின் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக Goat…
Read more

யாழில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் முற்றுகை

யாழ்ப்பாணம் (Jaffna) – இணுவிலில் முதல்முறையாக போதைப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களை இலக்கு போதைப்பொருளை விற்பனை செய்யும் கும்பலை தேடிச்சென்ற போது வீடொன்றில் இயங்கிய போதைப்பொருள் உற்பத்தி நிலையம் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஐஸ் போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்….
Read more

ஒரு பருக்கை சோறு கூட மிச்சம் வைக்க மாட்டாங்க இன்னொரு தட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க

வணக்கம் அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தளங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும்…
Read more

வீட்டிலுள்ள பாலில் கொளுத்தும் வெயிலுக்கு ஏற்ற குளு குளு குல்பி

வணக்கம் அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தளங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும்…
Read more

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து இந்திய மத்திய அரசு அறிவித்தல் விடுத்துள்ளது. இலங்கையில், தனி நாடு கேட்டு, ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர், 1991இல், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், 2009இல் இலங்கையில் போர்…
Read more