Latest Posts

இந்த ராசியினரை திருமணம் செய்யும் பெண்கள் ரொம்பவே பாவம்… ஏன்னு தெரியமா?

பொதுவாக அனைவருமே தங்கள் மனதுக்கு பிடித்தவர்கள் தங்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் தங்கள் சொல்வதை கேட்க வேண்டும் எனவும் நினைப்பது மிகவும் சாதாரணமான விடயம் தான். ஆனால் அவ்வாறான ஒரு துணை கிடைப்பது தான் அசாத்தியமானது. மனதுக்கு பிடித்தவரை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றுவது சுலபமான விடயம் கிடையாது. அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில்…
Read more

30 ஆண்டுகளின் பின் சனியால் பணக்காரர்களாகும் ராசிகள் யார் யார் தெரியுமா?

30 ஆண்டுகளின் பின் சனிபகவானால் ராஜயோகத்தை அனுபவித்து பணக்காரர்களாக மாறப்போகும் மூன்று ராசிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். குறிப்பிடப்போகும் இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலையும் இயல்பு மற்றும் ஆளுமை என்பவை ஒருவருக்கொருவர் வேறுபடும். இவர்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் பணக்காரர்களாக மாறப்போகிறார்களென்று ஜோதிடம் கூறுகிறது. இவர்களுக்கு சனி பகவானின் சிறப்பு அருள் உள்ளது….
Read more

நாளை முதல் ராஜ வாழ்க்கை.. துரதிஷ்டம் விலகி பிரகாசிக்க போகும் ராசிக்காரர்கள்

பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன. அந்த வகையில், மே 19 ஆம் திகதி ரிஷப ராசியில் சுக்கிரன் நுழைகிறார். இந்த சமயத்தில் சுக்கிரனுடன் சேர்ந்து சூரியனும் ரிஷப ராசியில் இருப்பதால், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மாத்திரம் சுப யோகம் உண்டாகும். சஞ்சாரத்தின் பிரகாரம் என்னென்ன ராசிக்காரர்களுக்கு யோகம் வரப்போகிறது என்பதனை தொடர்ந்து பதிவில்…
Read more

ஏழரை சனி காலத்திலும் சிறப்பாக இருக்கும் ராசியினர் இவர்கள் தான்… உங்க ராசி என்ன?

இந்து சாஸ்திரத்தின்படி சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகின்றார். செயல்களுக்கு ஏற்ப பலனைத் தருகிறார், அவர் ஒரு நபரின் மீது தீய பார்வையை செலுத்தினால், வாழ்க்கை பாழாகிவிடும். ஜோதிடத்தின்படி, சனி பகவான் யாருக்கும் தீமை செய்ய வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், கர்மா தவறாக இருக்கும்போது அவற்றின் எதிர்மறை விளைவுகள் கண்டிப்பாக சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்….
Read more

குபேரருக்கு பிடித்த ராசியினர் இவர்கள் தான்… இவர்கள் வாழ்வில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது

இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் குபேரன் செல்வத்தின் கடவுளாக கருதப்படுகின்றார். ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினருக்கு பிறப்பிலேயே குபேரனின் ஆசீர்வாதம் இருக்கும். குபேரனின் ஆசீர்வாதத்தால் குறிப்பிட்ட சில ராசியினர் வாழ்நாள் முழுவதும் செல்வசெழிப்புடன் வாழ்வார்கள். இவர்களுக்கு பணப்பிரச்சினை ஏற்படுவது மிகவும் அரிதான விடயமாக இருக்கும். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில்…
Read more

ரிஷபத்தில் உண்டாகப்போகும் திரிகிரஹி யோகம்: ஜாக்பட் அடிக்கப்போகும் ராசிகள் யார் யார்?

ரிஷப ராசியில் மூன்று கிரகங்களின் ஆதிக்கம் காணப்படுவதால் அது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு அதிஸ்டத்தை கொடுக்கிறது. மே 1 அன்று வியாழன் ரிஷப ராசிக்கு நகர்ந்தார். தொடர்ந்து மே 14-ல் சூரியன் அதே ராசிக்குள் நுழைந்தார். தற்போது வரும் மே 19ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்திற்குள் நுழைகிறார்….
Read more

உதயமாகும் குரு: குபேர யோகத்துடன் கிடைக்கும் வெற்றி! எந்தெந்த ராசின்னு தெரியுமா?

ஜுன் மாதத்தில் குரு பகவான் ரிஷப ராசியில் உதயமாகும் நிலையில், அதிர்ஷ்டத்தை பெற்று பணவரவை பெறும் ராசியைக் குறித்து தெரிந்து கொள்வோம். ஜோதிடத்தின் படி கிரகங்களின் அஸ்தமனம், உதயம் இவை இரண்டும் மனிதர்களின் வாழ்க்கையில் சில பலன்களை அளிக்கின்றது. அந்த வகையில் தேவர்களின் குருவான குரு வரும் ஜுன் மாத ஆரம்பத்தில் ரிஷப ராசியில் உதயமாகின்றார்….
Read more

கருப்பு கயிற்றால் அதிர்ஷ்டசாலியாகும் ராசிக்காரர்கள்- ஜோதிட விளக்கம்

பொதுவாக தற்போது இருக்கும் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் கால் அல்லது கைகளில் கருப்பு நிற கயிறு கட்டுவதை வழக்கமாக்கி வருகின்றனர். சிலர் ஜோதிடர்களின் கூற்றின் படியும் இன்னும் சிலர் அழகிற்காகவும் இதனை அணிந்து வருகின்றனர். ஆனால் இந்த கருப்பு கயிற்றை குறிப்பிட்ட ராசிக்காரர்கள் அணிவதால் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என…
Read more

சனியின் வக்ர பெயர்ச்சியால் சொத்து மற்றும் பொருளாதாரத்தை கொத்தாக அள்ளப்போகும் ராசிகள் யார்?

தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம்பெயர்ந்து செல்கிறார். ஒரு ராசியில் நீண்ட நாள் வசிக்ககூடிய கிரகமாக காணப்படுவது சனி கிரகமாகும். இவர் கும்ப ராசியில் இருந்து வருவதால் சில ராசிகளுக்கு இதனால் தொழில், வியாபாரத்தில் அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்பு, வேலையில் பதவி உயர்வு கிடைக்க உள்ள…
Read more

யப்பா டேய்!! இப்படியுமாடா போட்டோ ஷூட் நடந்துவீங்க… மணப்பொண்ணு இப்படியும் பண்ணுவாங்களா? வலுக்கும் கண்டனம்..!

போட்டோஷூட் என்கிற பெயரில் நடந்த நிகழ்வு ஓன்று வீடியோவாக இணையத்தில் வெளியாகி இனையவசிகளின் கண்டங்களுக்கிடையே வைரலாக பரவி வருகிறது . தற்போது தினமும் இணையத்தில் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் பலரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வீடியோவாக பதிவு செய்து அதனை உலகறிய செய்து வருகின்றனர் இதன் மூலம் அவர்கள்…
Read more