News

News

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள வைத்தியசாலை சிற்றூழியர்கள் : அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம்

எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகம் தர மாட்டோம் என மூதூர் தள வைத்தியசாலை சிற்றூழியர்கள் தமது மேற்பார்வையாளர்கள் ஊடாக வைத்தியசாலைகளின் வைத்திய

Read More
News

ஜேர்மனி இரட்டைக் குடியுரிமை தொடர்பில் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

ஜேர்மன் குடியுரிமை மறுசீரமைப்புகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் இரட்டைக் குடியுரிமை பெறும் விடயம் எளிதாக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம்

Read More
News

இவர்களை கண்டால் உடன் அறி விக்கவும்! பொதுமக்களிடம் உதவி கோ ரியுள்ள பொலிஸார்

கண்டி – கட்டுகஸ்தோட்டை பகுதியில் தனியார் நிறுவனமொன்றை நடத்தி 05 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக நிதி மோசடி செய்த கணவன் மற்றும் மனைவியை கைது செய்வதற்கு கண்டி

Read More
News

தாய்க்கு அழைப்பெடுத்த கிளிநொச்சியில் காணாமல்போன மாணவி: வெளியாகியுள்ள புதிய தகவல்கள்

கிளிநொச்சி – விநாயகபுரம் பகுதியில் க.பொ.த உயர்தர மாணவி காணாமல்போன சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி குறித்த மாணவி தனது தாய்க்கு தொலைபேசி அழைப்பினை

Read More
News

முல்லைத்தீவு கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – சிலாவத்தையில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, உடைமைகள்

Read More
News

காதலனால் அடித்துக் கொலை செய்யப்பட்ட காதலி தொடர்பில் வெளியான தகவல்

எல்லக்கல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் காதலனால் தாக்கப்பட்டு வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காதலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர். விவசாயத்தில் பட்டதாரியான குருநாகல்

Read More
India News

தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண்… குழந்தையை கொன்றுவிட்டு உயிரை மாய்த்த சோகம்

இந்தியாவில் பெண் ஒருவர் தனக்குத் தானே பிரசவம் பார்த்து குழந்தையை கொலை செய்துவிட்டு, தானும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்குத்தானே பிரசவம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை

Read More
News

வன்னி யில் கொ லை செய்யப்பட்ட பெண்: 5 மாதங்களின் பின் சந்தேகநபர் கைது

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – உடையார்க்கட்டுப் பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் 5 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட

Read More
News

இலங்கையில் பல் சொத்தையால் பாதிக்கப்படும் சிறுவர்கள்: வைத்திய நிபுணர் எச்சரிக்கை

இலங்கையில் ஐந்து வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களில் சுமார் 48 வீதமானோர் பல் சொத்தையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பல் மருத்துவ நிறுவனத்தின் பல் சத்திரசிகிச்சை நிபுணர்

Read More
News

யாழில் விபத்தில் உயிரிழந்த மாணவன் படைத்த சாதனை!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு, உயிரியல் பிரிவில் 2ஏ , பி பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் துன்னாலை மத்தியை சேர்ந்த சங்கர் சஞ்சீவி எனும் மாணவன்

Read More