jaffna7news

no 1 tamil news site

CINEMA

அடக்கடவுளே வீட்டுக்கு மாவு அரைக்க வேலைக்கு வந்த பெண் ணை நடி கையாக மாற்றிய பிரபல நடிகர் வினு சக்கரவர்த்தி யார் அந்த நடிகை யாருன்னு தெ ரி ஞ்சா மிரண்டு போய்டுவீ ங்க!

திரையுலகை பொறுத்தவரை தென்னிந்திய சினிமாவில் இன்றைக்கு எத்தனையோ பல இ ளம் மா டர்ன் நடிகைகள் படங்களில் அவர்களால் முடிந்த அளவிற்கு கிளாமராக நடித்து வருகின்றன. ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இன்று இத்தனை நடிகைகள் வந்த போதிலும் பல ரசிகர்களின் மனதில் தனக்கென நீங்கா இடம் மற்றும் பலரின் கனவு கன்னியாகவும் இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை சில்க் ஸ்மிதா.

இவர் நடித்த படங்களில் எல்லாம் தனது வசீகரமான தோற்றம் மற்றும் அழகான பேச்சு காந்தம் போல் இழுக்கும் கண் போன்றவைக்கால இவர் வெகுவாக மக்களை கவர்ந்து விட்டார். இவர் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.

மேலும் இவ்வாறு இருக்கையில் நடிகை சில்க் ஸ்மிதா இளம் வயதிலேயே எதிர்பாராத விதமாக தனது உ யிரை மாயித்து கொண்டார். இவர் முதன் முதலில் வண்டி சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானர். இவரை அறிமுகபடுத்தியது மறைந்த பிரபல முன்னணி நடிகர் வினு சக்கரவர்த்தி தான். இவர் வில்லன், காமெடி, குணச்சித்திரம் என கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சில்க் ஸ்மிதாவை எப்படி சினிமாவில் அறிமுகபடுத்தினேன் என்று அப்போதே ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதில் நான் அப்போது நடித்து கொண்டிருந்த படம் ஒன்றில் பட தயாரிப்பாளர் ஒரு கி ளா மர் பாடலுக்கு நடனமாட பல முன்னணி நடிகைகளின் பெயர்களை வைத்து இருந்தார். எனக்கு அதில் உடன்பாடில்லை புதுசாக ஒரு நடிகையை அறிமுகம் செய்ய இருந்தேன்.

மேலும் இந்நிலையில் ஒரு நாள் எதிர்ச்சியாக மாவு அரைக்கும் மிசின் பக்கத்தில் ஒரு பெண்ணை பார்த்தேன் உடனே அவள் என்னை பார்த்த பார்வையில் அவளது கண்கள் என்னை காந்தம் போல் இழுத்தது. உடனே அவரிடம் பேசினேன். அவரது பெயர் கேட்டதற்கு விஜயமாலா என்று கூறினார். தான் ஆந்திராவை சேர்ந்தவர் என்று கூறினார். தமிழ்நாட்டிற்கு வந்து 17-நாட்களே ஆகிறது.

நான் அவரிடம் நடிக்க ஆசையா என்று கேட்டேன் அதற்கு அவர் நான் எங்கள் ஊர் விழாக்களில் நடனமாடி இருக்கேன் எனக்கு நடிக்க ஆசை இருக்கு என கூறினார். இதனை தொடர்ந்து அவருக்கு எப்படி பேசுவது நடிப்பது என அனைத்தையும் கற்று கொடுத்தேன் அவரும் அதை சீக்கிரமே கற்று கொண்டார்.

அவரை இயக்குனர் மற்றும் தயாரிப்பளர்கள் முன்னிலையில் காண்பித்தவுடன் அவர்கள் வி யந் து போயுள்ளன. இவர் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தனது நடிப்பால் கலக்க போகிறார் என்று கூறினார். அதேபோல் இவரும் தனது வசீகரமான நடிப்பால் சினிமாவில் வலம் வந்தார். ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லைல். மேலும் அவரது பெற்றோர் அவருடன் இல்லாததே இவரது இந்த நிலைக்கு காரணம் என்று கூறியிருந்தார். இந்த தகவல்கள சமீபத்தில் வெளியாகி வை ரளா கி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares