Health

நரை.முடியை கருப்.பாக்கும் கற்பூரவல்லி இய.ற்கை செய்யும் அற்புத மே.ஜிக்கை பாருங்கள்..!

முன்பெல்லாம் வயோதிகர்களுக்கு மட்டுமே இருந்த நரைமுடி இன்றைய பதின் பருவத்தினரையும் தாக்கத் துவங்கி விட்டது. நரைமுடி வந்தவர்கள் எல்லாம் உடனே டை உள்ளிட்ட வேதிப்பொருள்களை தேடி ஓடுவது வாடிக்கையாகி விட்டது. ஆனால் ஆயுர்வேதத்தில் இதற்கு மிக எளிமையாக தீர்வு காண முடியும். அதுவும் இயற்கையாகவே கிடைக்கும் மூலப்பொருள்களை வைத்தே!

அதுகுறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள மேலே படியுங்கள். இதற்கு 2 கப் தண்ணீரும், ரோஸ்மேரி 5 டேபிள் ஸ்பூனும், கற்பூரவல்லி 5 டேபிள் ஸ்பூனும் கட்டுமே போதும். முதலில் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். நீர் கொதித்து வரும்போது, ரோஸ்மேரி இலை மற்றும் கற்பூரவல்லி இலைகளை போட வேண்டும். 2 நிமிடங்களில் நன்றாக கொதிவந்த பின்னர் அடுப்பை அணைக்க வேண்டும். இந்த நீரை 2 முதல் 3 மணிநேரங்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும்.

இந்த தண்ணீரை உங்கள் தலைமுடி முழுவதும் தடவ வேண்டும். 2 மணி நேரம் கழித்து விருப்பப்பட்டால் தலைக்கு குளித்தால் போதும். இதை வாரத்துக்கு மூன்று முறை பயன்படுத்தினாலே நல்ல பலன் கிடைக்கும். இது முடி உதிர்வுக்கும் நல்ல தீர்வாக இருக்கும்.

இதேபோல் நீருல் கருவேப்பிலைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைத்தும் இம்முறையில் பயன்படுத்தலாம். இதையெல்லாம் செய்து பாருங்க உங்க நரைமுடியும் கருப்பாக மாறத் துவங்கி இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares