jaffna7news

no 1 tamil news site

Article

உருவத்துல பெரிய ஆளா இருந்தாலும் நாங்களும் குழந்தை தாங்க… சிறுமின் அழுகுரல் கேட்டு கீழே விழுந்த ஷூவை எடுத்து கொடுக்கும் யானை…!

கேரளாவில் தான் யானைகள் அதிகமாக செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகிறது. யானைகள் அதனுடைய தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவதால் யானைகளின் எண்ணிக்கை வர வர குறைந்துக் கொண்டே வருகிறது. காடுகள் அழிப்பும் இதற்கு ஒரு காரணம் ஆகும். விலங்குகளில் சில விலங்கினங்கள் மனிதர்கள் அளவுக்கு பாசம் வைக்கக் கூடியதாக இருக்கும்.

இந்த நிலையில் மிருகக் காட்சியில் உள்ள யானை ஒன்று தன்னிடம் கீழே விழுந்த பார்வையாளர்களின் செருப்பு ஒன்றை தனது தும்பிக்கையால் எடுத்து அவர்களிடமே கொடுக்கும் கட்சி இணையத்தில் வேகமாக வைரலாகி பார்வையாளர்களை நெகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

மனிதர்களின் பகுத்தறியும் திறன் 5 அறிவு கொண்ட உயிரங்களுக்கும் இருக்கிறது. நவீன உலகில் எல்லாமே மாறிக் கொண்டிருக்கிறது. விலங்குகளின் திறனும் அதிகரிக்காதா என்ன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares