முதன்.முறையாக தனது திருமணத்தைப் பற்றி வெளியிட்ட கௌதம்.கார்த்திக்..!! அடடே, அதுவும் இந்த நடிகை தான் திருமணம் செய்யப் போகிறாரா
தமிழ் சினிமாவில் எண்பதுகளில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்தவர் தான் நவரச நாயகன் கார்த்திக். இவரது மகனான கௌதம் கார்த்திக் கடல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து

பல படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும், இவரது நடிப்பில் வெளிவந்த சில படங்கள் மட்டும் வெற்றியை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்ததாக 1947 என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் சுதந்திர போராட்டத்தை

பின்னணியாக கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் தயாரிப்பு உருவாகிய இந்த திரைப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று அவர் கூறியுள்ளார். இப்படி ஒரு நிலையில்

நடிகர் கௌதம் கார்த்தி அளித்த ஒரு பேட்டியில் தனது திருமணம் பற்றி கேட்ட பலருக்கும் ஒரு வருடத்தில் திருமணம். அதற்கு சரியான நேரம் வரும்போது அதை பற்றி நானே அறிவிப்பேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும், நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும்

நடிகை மஞ்சிமா மோகன் இருவர் இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் முதன்முறையாக தனது திருமணம் பற்றி அவரே பேசியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையதளங்களில் மிகவும் வருகின்றது…