jaffna7news

no 1 tamil news site

News

ஒரு அடி கூட நடக்க முடியாதவரையும் படுக்கையில் இருப்பவரையும் குதிரை போல ஓடவைக்கும்…!

ஒரு அடி கூட நடக்க முடியாதவரையும் படுக்கையில் இருப்பவரையும் குதிரை போல ஓடவைக்கும்…!

விளக்கெண்ணெய் குடலில் உள்ள புழுக்களை அழிப்பதுடன், மலச்சிக்கலில் இருந்தும் விடுவிக்கிறது. ஆமணக்கு இலை, வாத நோயாளிகளுக்குச் சிறப்பான மருந்து. ஆமணக்கு இலையை, விளக்கெண்ணெயிலேயே லேசாக வதக்கி, மூட்டுகளின் வீக்கம், வலிக்கு ஒத்தடம் இட்டால் வலி நீங்கும்; வீக்கம் வடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares