அடக்கடவுளே ,, தூக்கி ட்டு தற் கொலை செய்துகொண்ட பிரபல முன்னணி தயாரிப்பாளர் .. வெளியான தகவலை கேட்டு அதி ர்ச்சி யில் மூழ் கிய ரசிகர்களும் திரையுலகமும் ..!!
கன்னட திரையுலகில் தயாரிப்பாளரான சௌந்தர்ய ஜெகதீஸ் என்பவரின் மரணம் பெரும் அ தி ர்ச் சி யை ஏற்படுத்தியுள்ளது. இவர் கன்னட திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர் ஆவாராம். தொழிலதிபரான இவர் கன்னடத்தில் வெளிவந்த பப்பு, மஸ்த் மஜா மதி, ராம்லீலா, சிநேகிதிரு ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.பெங்களூருவில் உள்ள மகாலட்சுமி லே அவுட்டில் வசித்து வந்த தயாரிப்பாளர்…
Read more