சனி பகவான் யாருக்கு பயப்படுவார்?
சனி பகவான் என்றாலே பயம் தான்.ஆனால் அவரே ஒருவரை பார்த்து பயப்படுகிறார்.அவர் யார் என்பதை பற்றி பார்ப்போம். ஜாதகத்தில் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டு துன்பப்படுபவர்கள் விநாயகரை வழிபட்டால்,விநாயகர் பார்த்து கொள்வார்.. இதற்கு ஒரு புராணக் கதை கூறப்படுகிறது. ஒரு சமயம் ஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் நிஷ்டையில் இருந்த விநாயகர், தன்னைப் பிடிப்பதற்காக சனி பகவான் வருவதை…
Read more