யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி முடிவடைந்த பின்னர்…

2 ஆம் நாளான இன்றைய தினம் காலை 10 மணியளவில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் ஹார்ன்போல் மற்றும் தொழில்சார் பிரதிநிதிகள் சம்பிரதாயபூர்வமாக கண்காட்சி கூடத்தினை திறந்துவைத்தனர். இந்த வர்த்தக …

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி முடிவடைந்த பின்னர்… Read More

இலங்கையில் தேசிய அடையாள அட்டை உருவான கதை……!

இலங்கையில் 1968 ஜுன் 22 ஆம் ஆட்களைப் பதிவுசெய்யும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 👉✍️இதன்படி 1971 இல் அதற்கான ஒழுங்குவிதிகள் நிறுவப்பட்டு, அனுமதிக்கப்பட்ட சட்டமானது. 1971 ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தது. …

இலங்கையில் தேசிய அடையாள அட்டை உருவான கதை……! Read More

புது குடியிருப்பு மத்திய கல்லூரியில் போதை பொருள் பாவனை அதிகமாகி கொண்டு வருகின்றது. பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்.!!

பாடசாலை மாணவர்களுக்கு இடையே போதைப் பொருள் பாவனை அதிகமாகி கொண்டு வருகின்றது. இத்தகைய நிலைமை தொடர்ந்து நடைபெறுமாயின் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட படலாம். பெண் பிள்ளைகளை நம்பி பாடசாலைக்கு எவ்வாறு பெற்றார்கள் அனுப்புவார்கள்.தகுந்த நடவடிக்கை எடுக்க …

புது குடியிருப்பு மத்திய கல்லூரியில் போதை பொருள் பாவனை அதிகமாகி கொண்டு வருகின்றது. பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்.!! Read More

ஜேர்மனியில் இருந்து வந்த 63 வயது தாத்தாவுக்கும் 35 வயது பெண்ணுக்கும் வெகு விமர்சையாக யாழில் நடந்த திருமணம்..!

ஜேர்மனி நாட்டிலிருந்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விவாகரத்தான 63 வயதான மாப்பிளைக்கும் 2 குழந்தைகளின் தாயாரான விவாகரத்தான 35 வயதான மணமகளுக்கு யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல திருமணமண்டபத்தில் பெரும் விமர்சையாக திருமணம் நடைபெற்றுள்ளது. …

ஜேர்மனியில் இருந்து வந்த 63 வயது தாத்தாவுக்கும் 35 வயது பெண்ணுக்கும் வெகு விமர்சையாக யாழில் நடந்த திருமணம்..! Read More

குழந்தையை பிக்பாஸிற்குள் அனுப்பவில்லை ஏன்? உண்மையை உடைத்து பேசிய அசீமின் தம்பி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளரான அசீம் மகன் பற்றி அவரின் தம்பி சில தகவல்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் அசீம் பிரபல தொலைக்காட்சியொன்றில் மக்கள் மத்தியில் பெரிதும் ரசிக்கப்பட்டு வரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் நிகழ்ச்சி. …

குழந்தையை பிக்பாஸிற்குள் அனுப்பவில்லை ஏன்? உண்மையை உடைத்து பேசிய அசீமின் தம்பி Read More

அவுஸ்திரேலியா செல்ல இலங்கையர்களுக்கு சிறந்த சந்தர்ப்பம்!

தொழில் ரீதியாக அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்துச் செல்ல இலங்கையர்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக விசேட குடிவரவு சட்டத்தரணி சுசந்த கடுகம்பல தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், அவுஸ்திரேலியாவில் தற்போது திறமையான பணியாளர்களுக்கான தேவை காணப்படுகின்றது. …

அவுஸ்திரேலியா செல்ல இலங்கையர்களுக்கு சிறந்த சந்தர்ப்பம்! Read More

பிரியாணி சாப்பிட்ட செவிலியர்! பரிதாபமாக உயிரிழந்த சோகம்

கேரளாவில் மந்தி பிரியாணி சாப்பிட்ட செவிலியர் உயிரிழந்த நிலையில், 429 உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு 43 உணவகங்கள் மூடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மந்தி பிரியாணி சாப்பிட்ட செவிலியர் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மி(33). இவர் …

பிரியாணி சாப்பிட்ட செவிலியர்! பரிதாபமாக உயிரிழந்த சோகம் Read More

ஒரு மீன் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை!

பொதுவாகவே நாம் உண்ணும் உணவில் மீன் வகைகளை சேர்த்துக் கொள்வது வழக்கம். மீன் உணவு, மூளைக்கு சிறந்த உணவு என்பதால் வாரத்தில் இரு முறைகள் உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. இவ்வாறன மீன்களை நம் எவ்வளவு …

ஒரு மீன் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை! Read More

சாப்பிட மீன் வாங்கி வந்தவர்… மீனை வெட்டிய போது நடந்த ப ய ங் க ர ம்.. எதை நோக்கிச் செல்கிறது கடல் வளம்?

உலகெங்கிலும் இருக்கும் உணவுப் பிரியர்களை சைவம், அசைவம் என இரண்டாக வகைப்படுத்தலாம். கோழி, ஆடுவெல்லாம் விட அசைவ உணவில் தனிச்சிறப்பு வாய்ந்தது மீன் தான்! அதிலும் பெரிய மீன்களை சாப்பிடுவதை விட நெத்திலி, மத்தி மீனில் …

சாப்பிட மீன் வாங்கி வந்தவர்… மீனை வெட்டிய போது நடந்த ப ய ங் க ர ம்.. எதை நோக்கிச் செல்கிறது கடல் வளம்? Read More

மகளுக்கு எமனாக மாறிய தாய் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சிவகங்கையில்.. அரசினம்பட்டியில் உடல்நலம் பாதித்த 5 வயது மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலையை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரசினம்பட்டியில் வாழ்ந்து வருபவர் ஜெயராஜ். இவர் கொத்தனார் …

மகளுக்கு எமனாக மாறிய தாய் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!! Read More