காது வலிக்கு எண்ணெய் ஊற்றினால் என்ன நடக்கும் தெரியுமா? உடனே தெரிஞ்சிக்கோங்க..இனி ஆபத்தை தடுக்கலாம்!

​காது வலிக்கு எண்ணெய் விடுவது ஆபத்தான ஒரு விடயம் என்பது எம்மில் பலர் அறியாத ஒன்று. காதுகளில் வலி ஏற்படால் தாங்கி கொள்ள முடியாது. அடிக்கடி காது வலி ஏற்படும் போது நிறைய பேர் தேங்காய் …

காது வலிக்கு எண்ணெய் ஊற்றினால் என்ன நடக்கும் தெரியுமா? உடனே தெரிஞ்சிக்கோங்க..இனி ஆபத்தை தடுக்கலாம்! Read More

மிளகு சற்று தூக்கலாக போட்டு காரசாரமான ஆட்டு ஈரல் வறுவல்! மணக்க மணக்க இனி செய்து ருசியுங்கள்

இறைச்சி வகைகளில் ஆட்டு இறைச்சியில் தான் அதிக சத்துகள் உள்ளது. குறிப்பாக ஆட்டு இறைச்சியின் பாகங்கள் அனைத்துமே ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். பொதுவாக சிலர் இறைச்சியை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ஆட்டின் ஏனைய உறுப்புகளை ஒதுக்க …

மிளகு சற்று தூக்கலாக போட்டு காரசாரமான ஆட்டு ஈரல் வறுவல்! மணக்க மணக்க இனி செய்து ருசியுங்கள் Read More

ஒரே மாதத்தில் கொழுப்பை கரைக்கனுமா? இந்த பானத்தை தினமும் வெறும் வயிற்றில் குடிங்க

உடல் எடையை குறைப்பது பலருக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. தேவையற்ற கொழுப்பின் காரணமாகவே நமக்கு எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. கொழுப்பை குறைக்க உடற்பயிற்சி அவசியம். அதேபோல எடையை குறைக்க ஒருசில பானங்களும் உதவுகின்றது. அதில் ஒன்று …

ஒரே மாதத்தில் கொழுப்பை கரைக்கனுமா? இந்த பானத்தை தினமும் வெறும் வயிற்றில் குடிங்க Read More

தினமும் ஒரு பச்சை வெங்காயம் சாப்பிடுங்க… எந்தவொரு பிரச்சினையும் வராதாம்

இந்திய உணவுகளில் பெரும்பாலான உணவுகளில் பயன்படுத்தப்படும் வெங்காயம் பல மருத்துவ குணங்கள் கொண்டது. இதனை பச்சையாக சாப்பிட்டால் பல நன்மைகளை பெறலாம். பச்சை வெங்காயத்தின் பயன்கள் வெங்காயத்தில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கின்றது. …

தினமும் ஒரு பச்சை வெங்காயம் சாப்பிடுங்க… எந்தவொரு பிரச்சினையும் வராதாம் Read More

கால்களுக்கு நடுவே தலையணை வைத்து தூங்கினால் இவ்வளவு நன்மையா?

இரவில் தூங்கும் போது கால்களுக்கு நடுவே தலையணையை வைத்து தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.தூக்கம் என்பது ஒவ்வொரு நபருக்கும் முக்கியமான ஒன்றாகும். பகல் முழுவதும் ஒருவர் வேலை பார்த்துவிட்டு இரவில் ஓய்வு …

கால்களுக்கு நடுவே தலையணை வைத்து தூங்கினால் இவ்வளவு நன்மையா? Read More

7 வயது மகளுக்கு தாய் செய்த கொடுமை; பொலிஸ் விசாரணையில் பகீர் தகவல்!

கொழும்பு லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களது பெற்றோரின் கையடக்கத் தொலைபேசிகளை 7 வயது சிறுமியை வைத்து திருடிய தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியிடம் பொலிசார் முன்னெடுத்த விசாரணையில் கையடக்கத் தொலைபேசிகளை …

7 வயது மகளுக்கு தாய் செய்த கொடுமை; பொலிஸ் விசாரணையில் பகீர் தகவல்! Read More

போக்குவரத்து விதிமீறல் ; கையூட்டல் பெற்ற 2 அதிகாரிகள் கைது

களுத்துறை இத்தேபான – போக்குவரத்து விதிமீறல்களை மூடி மறைத்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். தலைக்கவசம் அணியாத மோட்டார் …

போக்குவரத்து விதிமீறல் ; கையூட்டல் பெற்ற 2 அதிகாரிகள் கைது Read More

கொழும்பில் ஒரு மணித்தியாலத்துக்குள் 20 ஆயிரம் சம்பாதிக்கும் பெண்!

3 சிறுவர்களை வைத்து ஒரு மணித்தியாலத்துக்குள் 20 ஆயிரம் ரூபாவை சம்பாதித்ததாக கூறப்படும் யாசகம் எடுக்கும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – ஹைட் பார்க் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட பெண் யாசகம் எடுக்கும் பெண் …

கொழும்பில் ஒரு மணித்தியாலத்துக்குள் 20 ஆயிரம் சம்பாதிக்கும் பெண்! Read More

கணவரின் தாக்குதலில் மனைவி உ.யிரிழ.ப்பு

புத்தளம், நுரைச்சோலை பிரதேசத்தில் கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி இன்று (27) உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் புத்தளம், நுரைச்சோலை பிரதேசத்தை சேர்ந்த 13 மற்றும் 8 வயதுடைய இரு பிள்ளைகளின் …

கணவரின் தாக்குதலில் மனைவி உ.யிரிழ.ப்பு Read More